அமிர்த தாரா மஹாமந்திர தீட்சை
அமிர்த தாரா மஹாமந்திர தீட்சை ஆண்-பெண் எல்லோருக்கும் பொதுவானது. வயது வரம்பு இதற்கு இல்லை. ஜாதி, மதம்,மொழி என்று தடை ஏதும் கிடையாது. ஆர்வமும் , நம்பிக்கையும் உடைய எவர் வேண்டுமென்றாலும் பெற்றுக்கொள்ளலாம்.
இம்மந்திரத்தை உபாசனை செய்ய, பெரிய கட்டுத்திட்டங்கள் எதுவும் கிடையாது. உங்கள் அன்றாட வாழ்க்கையில் அரைமணி நேரம் ஒதுக்கினால் போதுமானது. ஆரம்பத்தில் தீய பழக்கங்கள் உடையவராக நீங்கள் இருந்தாலும் கூட, நாளடைவில் இந்த மந்திரம் உங்களை சுத்தப்படுத்தி விடும்.
குருஜியின் மூலமாக நேரில் தீட்சை பெற்றுக்கொள்வது மிகச்சிறப்பு வாய்ந்ததாகும். நேரில் தீட்சை பெற்றுக்கொள்ள கீழே உள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி எண் :-