அன்பார்ந்த வாசகர்களுக்கு பணிவான வணக்கம்
நமது ஸ்ரீ நாராயணா மிஷன் ஆஸ்ரமத்தில் இனிவரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அகண்ட ராம நாம ஜபமும் உலக அமைதிக்கான பிராத்தனையும் நடை பெற இருப்பதனால் நம் உஜிலாதேவி இணையதளத்தில் சனிக்கிழமை தோறும் புதிய பதிவுகளை தரமுடியாத சூழ்நிலை உள்ளது
இது தற்க்கால தடை என்றாலும் ஒரு நற்காரியத்திற்காக வாசகர்கள் பொறுத்து மன்னிக்க வேண்டுகிறோம்
உங்களின் ஆதரவு எப்போதும் போல் இருக்கும் என்று நம்புகிறோம்
நமது ஸ்ரீ நாராயணா மிஷன் ஆஸ்ரமத்தில் இனிவரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அகண்ட ராம நாம ஜபமும் உலக அமைதிக்கான பிராத்தனையும் நடை பெற இருப்பதனால் நம் உஜிலாதேவி இணையதளத்தில் சனிக்கிழமை தோறும் புதிய பதிவுகளை தரமுடியாத சூழ்நிலை உள்ளது
இது தற்க்கால தடை என்றாலும் ஒரு நற்காரியத்திற்காக வாசகர்கள் பொறுத்து மன்னிக்க வேண்டுகிறோம்
உங்களின் ஆதரவு எப்போதும் போல் இருக்கும் என்று நம்புகிறோம்
என்றும் இறைபணியில்
டாக்டர். v.v.சந்தானம்